Saturday 4 November 2017

ஹதீஸ் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 26-10-2017(செவ்வாய்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.

உரை: *சையது இப்ராஹிம் * 
அல்ஹம்துலில்லாஹ்..............

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 25-10-2017(செவ்வாய்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.

உரை: சையது இப்ராஹிம், தலைப்பு  :-   பிறருக்காக துஆ செய்யுவதால் கிடைக்கும் நன்மைகள் 
அல்ஹம்துலில்லாஹ்......

உணர்வு வார இதழ் வினியோகம்- ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமுர்த்தி நகர் கிளை சார்பாக 27/10/2017அன்று உணர்வு வார இதழ்கள் சுன்னத் ஜாமஅத் சேர்ந்தவர்களுக்கும் பிற மதத்தை சேர்ந்ததவர்களுக்கும் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பில் 27/10/2017அன்று இஷா தொழுகைக்கு பின்னர் தினம் ஒரு நபி மொழி என்ற தலைப்பில்   பயான் நிகழ்ச்சி  நடந்தது; இதில் சகோதரர் ஷேக்பரித் அவர்கள் உரையாற்றியனார்கள்... ....

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளை சார்பாக 27-11-2017 அன்று பிறமத சகோதரர் சக்திவேல் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து குர்ஆன் தமிழாக்கம் அனபளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சிறுவர்களுக்கான புதிய மதரஸா -


 திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில்27/10/2017அன்று முதல் சிறுவர்களுக்கான புதிய மதரஸா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இடம் சாரதா நகர்.... குறிப்பு:மதரஸா எடுக்கப்படும் நேரம் மாலை 5:00முதல்5:30வரை நடைபெறும்......

பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை


டெங்கு விழிப்புணர்வு பேனர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 27/10/2017 அன்று ஃபஜ்ருக்குப் டெங்கு விழிப்புணர்வு பேனர் (6*4) அளவில் 2 பேனர் அடித்து  1) கடுகுகாரத் தோட்டம் பகுதியிலும், 2) பத்மினி கார்டன் பகுதியிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 27-10-2017 - அன்று ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் வசனமும், நபி(ஸல்) பொன்மொழியும் எழுதி இன்ஷாஅல்லாஹ் எதிர்வருகின்ற 05-11-17 முதல் திருப்பூர் மாவட்டம் சார்பாக *ஆண்களுக்கான திருக்குர்ஆன் அதன் மூல அரபி மொழியில் ஓதும் பயிற்சி முகாம் செரங்காடு கிளையில் நடைபெறவுள்ள தகவல் கிளை சகோதரர்கள் பார்வைக்காக *கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........


"நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 24-10-2017(செவ்வாய்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு "நாளும் ஒரு நபிமொழி" நிகழ்ச்சி நடைபெற்றது.உரை: சையது இப்ராஹிம்,அல்ஹம்துலில்லாஹ்..............

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 27-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ்கள இலவசமாக வழங்கப்பட்டது - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 26/10/17 அன்று காலை உணர்வு வார இதழ்கள் மளிகைக் கடைகள் வேஸ்ட் குடோன்கள் கட்சி அலுவலகம் காவல் நிலையம் மாற்றுக் கொள்கைகள் சார்ந்தவர்கள் மற்றும் சலூன்க் கடைகள் என்று 30: முப்பது உணர்வு வார இதழ்கள இலவசமாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தர்பியா DTP போஸ்டர் - செரங்காடு கிளை


பெண்கள் தர்பியா போஸ்டர் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நமது செரங்காடு கிளையின் சார்பாக 26/10/17-அன்று இஷாவிற்குப் பிறகு  இன்ஷாஅல்லாஹ்  (ஞாயிறு) 29/10/2017 அன்று காலை 10:00மணி முதல் நடைபெறவிருக்கும் பெண்கள் தர்பியா குறித்த தகவல்  பொதுமக்கள் பார்வைக்காக 30 DTP போஸ்டர் செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது. இதில் இன்ஷாஅல்லாஹ் TNTJ சார்பாக நடைபெறவுள்ள மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு குறித்த விளம்பரமும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் DTP போஸ்டர் - செரங்காடு கிளை


இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நமது செரங்காடு கிளையின் சார்பாக 26/10/17-அன்று இஷாவிற்குப் பிறகு  இன்ஷாஅல்லாஹ்  (ஞாயிறு) 29/10/2017 அன்று காலை 09:00மணி முதல் 1)செரங்காடு சுன்னத் பள்ளி வீதியிலும், 2)சுப்பிரமணியம் நகர் பகுதியிலும் நடைபெறவிருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் பயனடைய பொதுமக்கள் பார்வைக்காக 30 DTP போஸ்டர் செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்!!!!!

ஆண்களுக்கான மக்தப் மதரஸா - செரங்காடு கிளை


ஆண்கள் மதரஸா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 23/10/2017 அன்று முதல் ஃபஜ்ருக்குப் பிறகு ஆண்களுக்கான மதரஸா நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - செரங்காடு கிளை

பொது மஷூரா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையின் சார்பாக 26/10/2017 அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் பொது மஷூரா நடைபெற்றது. மேலும் இன்ஷாஅல்லாஹ் 29-10-17-அன்று காலை நடைபெறவிருக்கும்  நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமில் உறுப்பினர்கள் செய்ய வேண்டிய ஒத்துழைப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!


பிளக்ஸ் பேனர் - செரங்காடு கிளை


மதரஸா தகவல் பேனர் : தமிழ்நாடு தவ்ஹீத் செரங்காடு கிளையின் சார்பாக 26/10/2017 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மதரஸா பாடத்திட்டங்கள், மற்றும் நடைபெறும் நேரங்கள் குறித்த தகவல் *(8*4) அளவில் 2 பேனர் அடித்து 

1) அமர்ஜோதி கார்டன் பகுதியிலும், 2) பத்மினி கார்டன் பகுதியிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,(இறைவனுக்கு இனை கற்ப்பிப்பவர்களுக்கு பாவமண்னிப்பு இறைவன் ஏற்றுகொள்ள மாட்டான்) 

என்பதை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-27-10-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா -243- வசனத்தை படித்து விளக்கமளிக்கப்பட்டது

உணர்வு இதழ்கள் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-27-10-17- அன்று உணர்வு இதழ்கள் போஸ்டர்  -20- ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 27/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 26/10/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் பொருளாதாரத்தின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

தாவா குழு சந்திப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 25/10/17/ அன்று மஃரிபுக்கு பிறகு தாவா குழு சந்திப்பு நடைபெற்றது அதில் இன்ஷா அல்லாஹ். வரக்கூடிய நாட்களில் பெண்கள் தாவாக்களை வீரீயப்படுத்த வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 26/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்தீக் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/10/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  எல்லோருக்கும்  அரபுமொழி தெரியாது   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-10-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 26/10/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலில் மாற்றாரின் வாதங்கள்என்ற பகுதி வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 26-10-17  அன்றுபொது மக்கள் பயன் பெறும் வகையில்  கரும்பலகை மூலமாக  தாவா செய்யப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 26-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக   பிறமத சகோதரர் நாகராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது ,மேலும் அவர்களுக்கு "மனிதனுக்குஏற்ற மார்க்க்ம் 2மாமனிதர்நபிகள்நாயகம் 3'திருக்குர்ஆன் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் 

காதர்பேட்டை கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ),திருப்பூர்  மாவட்டம்,சார்பாக 24/10/2017 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு காதர்பேட்டை கிளை சகோ.ஷேக் ஜீலானி

மாவட்ட பொருளாளர் அவர்கள் தலைமையில் கிளைசந்திப்பு மற்றும் எதிக்கால தாவா பனிகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது.வருகின்ற 2018ஆம் ஆண்டு காலாண்டர்  மற்றும் தாவா சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/10/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள்   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"தினம் ஒரு நபி மொழி" ஹதீஸ் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/10/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சியில் "லுஹர் தொழுகையின் நோரம்   எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்..

.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-26-10-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -240-242- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-10-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இக்ராம் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ,

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/10/2017 அன்று கரும்பலகை தாஃவா (அல்குர் ஆன்) வசனம் வஹீ செய்தி எழுதப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,( அடுத்தவர்களின் தேவைகள் நிறைவுபெற இறைவனிடம் பிராத்தனை செய்வோம்) என்பதை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 25/10/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலில் நபிகளாரின் முன்னறிவிப்பு என்ற பகுதி வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-10-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ராம் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ,

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 25-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் மறுமையை நம்பாதோரின் நிலை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-25-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -238-239- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 24/10/17 அன்று இஷாவிற்கு பிறகு கரும்பலகை தாவா   செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 25/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை தாவா   செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 25/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்தீக் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-10-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

,

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 23/10/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது  ஸபர் மாதமும் நபி  வழியும் சகோ- ஷேக் பரீத் Misc அவர்கள் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 25:10:2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்