Saturday 4 November 2017

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 27-10-2017 - அன்று ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் வசனமும், நபி(ஸல்) பொன்மொழியும் எழுதி இன்ஷாஅல்லாஹ் எதிர்வருகின்ற 05-11-17 முதல் திருப்பூர் மாவட்டம் சார்பாக *ஆண்களுக்கான திருக்குர்ஆன் அதன் மூல அரபி மொழியில் ஓதும் பயிற்சி முகாம் செரங்காடு கிளையில் நடைபெறவுள்ள தகவல் கிளை சகோதரர்கள் பார்வைக்காக *கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........