திருப்பூர் மாவட்டம்,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 02-09-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் ** அத்தியாயங்கள் (19:84, 19:77,78)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும்** விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 02-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.இம்ரான்கான் அவர்கள் **உலக கவர்ச்சியை நோக்கி பயணிக்காதே** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 02-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.M.பஷீர் அலி அவர்கள் **மறுமையில் எந்த உறவினரும் பயன் தரவே மாட்டார்கள்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **ஸபா நாட்டு அரசி** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 01-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.M.பஷீர் அலி அவர்கள் **மறுமையில் ரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 01-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **சுலைமான் நபி அவர்கள்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 31-08-2016 அன்று உணர்வு போஸ்டர் பெரியகடைவீதி கிளை பகுதிகளில் 11 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 31-08-2016 அன்று திருப்பூர் மாவட்ட கூட்டு குர்பானி சம்பந்தமாக D D P - 10 ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 29-08-2016 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ .பிலால் அவர்கள் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 30-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி - சுமையா அவர்கள் **மார்க்க கல்வியின்அசியம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 31-08-2016 அன்று பாலன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்க கொள்கையை எடுத்துரைத்து மேலும் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளா??? புத்தகம் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 31-08-2016 மஃரிப் தொழுகைக்கு பின் தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "குர்பானி கொடுப்பவர் மட்டும் நகம் முடி வெட்ட கூடாது" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் சார்பாக 31-08-2016 அன்று அரசு மருத்துவமனை அவசர இரத்ததான உதவியாக ஒரு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது..... இரத்தம் கொடுத்தவர் பெயர் - லிங்கம், இரத்தம் வாங்கியவர் பெயர் - கணேஷ் ...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் சார்பாக 31-08-2016 அன்று குமரன் மருத்துவமனைக்கு அவசர இரத்ததான உதவியாக ஒரு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது..... இரத்தம் கெடுத்தவர் பெயர் - குமார், இரத்தம் வங்கியவர் பெயர் - பிரபு ...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 28-08-2016 ஞாயிறு அன்று நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம் பட்டு கிளையின் பள்ளி கட்டுமானப் பணிக்காக ரூ 17000 ஆயிரம் வசுல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.....அல்ஹம்துல்லாஹ்......
திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 28-08-2016 ஞாயிறு அன்று நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம் பட்டு கிளையின் பள்ளி கட்டுமானப் பணிக்காக ரூ 17000 ஆயிரம் வசுல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.....அல்ஹம்துல்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 31-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்)** என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக தமிழ் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும் தாவா செய்து 30-08-2016 அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை முஹம்மது யூனுஸ் என மாற்றிக் கொண்டார்...அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 31-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் "நபிமார்களின் துஆக்கள்" என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 31-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் "உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம்" என்ற தலைப்பில் சகோதரர்- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-08-2016 அன்று கூட்டுக் குர்பானி சம்பந்தமாக ப்ளெக்ஸ் மூன்று அடித்து வடுகன்காளிபாளையம் பகுதியில் வைக்கப்பட்டது ....3*3 = 3 ப்ளெக்ஸ் ...அல்ஹம்துலில்லாஹ் ....
திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 29-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி. ராபியா அவர்கள் ** குர்ஆன்கூறும்அறிவியல் ** என்ற தலைப்பிலும் சகோதரி.உம்மு சல்மா அவர்கள் ** நன்மையை ஏவி தீமையை தடுப்போம்** என்ற தலைப்பிலும் உரையாற்றினர்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 30-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.M.பஷீர் அலி அவர்கள் "மேலேயும் கீழேயும் நெருப்பு நிழல்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 30-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "கஞ்சத்தனம் செய்தவரின் மறுமை நிலை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 28-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 28-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் "சஹாபிய பெண்களின் தியாகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...