Sunday 4 September 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 02-09-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் ** அத்தியாயங்கள் (19:84, 19:77,78)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும்** விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 02-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ.இம்ரான்கான் அவர்கள் **உலக கவர்ச்சியை நோக்கி பயணிக்காதே** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 02-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ.M.பஷீர் அலி அவர்கள் **மறுமையில் எந்த உறவினரும் பயன் தரவே மாட்டார்கள்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **ஸபா நாட்டு அரசி** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 01-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ.M.பஷீர் அலி அவர்கள் **மறுமையில் ரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 01-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **சுலைமான் நபி அவர்கள்** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 31-08-2016 அன்று உணர்வு போஸ்டர்  பெரியகடைவீதி கிளை பகுதிகளில் 11 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....

கூட்டு குர்பானி DTP ஜெராக்ஸ் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 31-08-2016 அன்று  திருப்பூர் மாவட்ட கூட்டு குர்பானி சம்பந்தமாக  D D P - 10 ஒட்டப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 29-08-2016 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ .பிலால் அவர்கள் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

**மார்க்க கல்வியின்அசியம் ** பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 30-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி -  சுமையா அவர்கள்  **மார்க்க கல்வியின்அசியம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 31-08-2016 அன்று  பாலன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்க கொள்கையை எடுத்துரைத்து மேலும் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளா???  புத்தகம் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 31-08-2016  மஃரிப் தொழுகைக்கு பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில் "குர்பானி கொடுப்பவர் மட்டும் நகம் முடி வெட்ட கூடாது" என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததான உதவி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 31-08-2016 அன்று அரசு மருத்துவமனை அவசர இரத்ததான உதவியாக ஒரு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.....  இரத்தம் கொடுத்தவர் பெயர் - லிங்கம், இரத்தம் வாங்கியவர் பெயர் - கணேஷ்  ...அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததான உதவி - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 31-08-2016 அன்று குமரன் மருத்துவமனைக்கு அவசர இரத்ததான உதவியாக ஒரு யூனிட் இரத்தம் வழங்கப்பட்டது.....  இரத்தம் கெடுத்தவர் பெயர் - குமார், இரத்தம் வங்கியவர் பெயர் - பிரபு ...அல்ஹம்துலில்லாஹ்...

நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம் பட்டு கிளைக்கு பள்ளிவசூல் இதர சேவைகள் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின்  சார்பாக 28-08-2016 ஞாயிறு அன்று  நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம் பட்டு கிளையின் பள்ளி கட்டுமானப் பணிக்காக ரூ 17000 ஆயிரம் வசுல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.....அல்ஹம்துல்லாஹ்......

நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம் பட்டு கிளைக்கு பள்ளிவசூல் இதர சேவைகள் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின்  சார்பாக 28-08-2016 ஞாயிறு அன்று  நாகை வடக்கு மாவட்டம் மாங்கணாம் பட்டு கிளையின் பள்ளி கட்டுமானப் பணிக்காக ரூ 17000 ஆயிரம் வசுல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.....அல்ஹம்துல்லாஹ்......

** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்)** தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 31-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்)** என்ற தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக தமிழ் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும் தாவா செய்து 30-08-2016 அன்று   இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக  ஏற்றுக் கொண்டு  தன் பெயரை முஹம்மது யூனுஸ் என மாற்றிக் கொண்டார்...அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 31-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  "நபிமார்களின் துஆக்கள்" என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 31-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில்  "உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம்" என்ற தலைப்பில் சகோதரர்- M.பஷீர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்...

கூட்டுக் குர்பானி - ப்ளெக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-08-2016 அன்று கூட்டுக் குர்பானி  சம்பந்தமாக ப்ளெக்ஸ் மூன்று   அடித்து   வடுகன்காளிபாளையம்  பகுதியில்   வைக்கப்பட்டது ....3*3 = 3 ப்ளெக்ஸ் ...அல்ஹம்துலில்லாஹ்   ....                      

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 29-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி. ராபியா அவர்கள் ** குர்ஆன்கூறும்அறிவியல் ** என்ற தலைப்பிலும் சகோதரி.உம்மு சல்மா அவர்கள் ** நன்மையை ஏவி தீமையை தடுப்போம்** என்ற தலைப்பிலும் உரையாற்றினர்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 30-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.M.பஷீர் அலி அவர்கள் "மேலேயும் கீழேயும் நெருப்பு நிழல்கள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 30-08-2016 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "கஞ்சத்தனம் செய்தவரின் மறுமை நிலை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

"இறையச்சம்" பெண்கள் பயான் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 28-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

"சஹாபிய பெண்களின் தியாகம்" பெண்கள் பயான் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 28-08-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அபுபக்கர் சித்திக் சஆதி அவர்கள் "சஹாபிய பெண்களின் தியாகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...