Sunday 4 September 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 29-08-2016 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ .பிலால் அவர்கள் **முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...