Monday 12 January 2015

உறவைப்பேணுவோம் _ பெரிய கடை வீதி கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளையின் சார்பாக 11/01/15 அன்று பெண்கள் பயான்நடைபெற்றது இதில் சகோதரர். சதாம் உசேன் அவர்கள் "உறவைப்பேணுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்


" நபிவழியே நேர்வழி " _அலங்கியம் கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 12.01.2015 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
 




சகோதரர். அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் " நபிவழியே நேர்வழி " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் குடும்பத்துடன் கலந்து மாநாடு போன்று நடைபெற்றது.. 
அல்ஹம்துலில்லாஹ்...