Sunday 29 March 2015

5 இடங்களில் மது ஒழிப்பு பிரச்சாரம் 5000 நோட்டீஸ் விணியோகம் _ S.v காலனி கிளை





 

திருப்பூர்மாவட்டம் S.v காலனி கிளை  சார்பாக 29-03-15 அன்று
மது ஒழிப்பு பிரச்சாரம் காட்சிகளுடன் 5 இடங்களில் நடைப்பெற்றது சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி, M.s.நகர்,
புதிய பஸ் நிலையம், மேட்டுப்பாளையம்,
புஸ்பா தியேட்டர் .ஆகிய 
5 இடங்களில் நடைப்பெற்றது
நிகழ்ச்சியில் 5ஆயிரம் நோட்டீஸ் விணியோகம் செய்யப்பட்டது
மாவட்ட பேச்சாளர்கள்  சகோ.
முகமது சலீம், ராஜா முகமது,பஷீர் அலி, மற்றும்  ஜஃபருல்லாஹ் ஆகியோர் மதுவால் ஏற்படும் பாதிப்புகள், மதுவை தவிர்க்க இஸ்லாம் வழங்கும் போதனைகள் பற்றியும் தெளிவாக எடுத்து சொன்னார்கள் .. ஏராளமான பொதுமக்கள் இது அவசியமான நிகழ்ச்சி என கண்டு கருது தெரிவித்தனர்

இணைவைப்பு பொருள்கள்(கறுப்பு கயிர்,தாவீஸ்) அகற்றம் _பெரிய தோட்டம் கிளை




திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 29-03-2015 அன்று வீடு வீடாகசென்று  இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..   சகோதரியிடம்  இருந்த  இணைவைப்பு பொருள்கள்(கறுப்பு  கயிர்,தாவீஸ்) அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்.சுரேஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர்.சுரேஷ் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.அசோக் அவர்களுக்கு இனிய மார்க்கம் DVD வழங்கி தாவா_ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர்.அசோக்   வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,   இனிய மார்க்கம் DVD அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா _ஜி.கே.கார்டன் கிளை

 
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை  சார்பில் 29.03.2015 அன்று மதரஸத்துல் ஹக் மதரஸா குழந்தைகளுக்கான தர்பியா  நடைபெற்றது.. சகோ. யாசர் அராபத் அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படை" எனும் தலைப்பில் பயிற்சிகள் வழங்கினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்

பெரியதோட்டம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.8005/= நிதியுதவி _அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை  சார்பில் 27.03.2015 அன்று தேவராம்பாளையம் பகுதியில் வசூல் செய்து   திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை மர்கஸ் பணிக்காக ரூ.8005/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பத்து சகோதர சகோதரிகளிடம் இருந்த இணைவைப்பு பொருள்கள் அகற்றம் _பெரிய தோட்டம் கிளை





திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 28-03-2015 அன்றுவீடு வீடாகசென்று  இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  பத்து சகோதர சகோதரிகளிடம்  இருந்த  இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைப்பு தகடு அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 28-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  ஒருவீட்டில் இருந்த  இணைவைப்பு தகடு அகற்றம் செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

"இறைவன் ஒருவன் " _ Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "( ْ هُوَ اللَّهُ أَحَدٌ ஹூவல்லாஹீ அஹது )"இறைவன் ஒருவன் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்

தொழுவோருக்கு கேடு _G.K.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  G.K.கார்டன் கிளை சார்பாக 29.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் அப்துல் வஹாப் அவர்கள் தொழுவோருக்கு கேடு  (அல் மாஊன்
வசனம் : 4,5,6 )
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

முரண்பாடில்லாததிருக்குர்ஆன் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 29.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 123. முரண்பாடில்லாததிருக்குர்ஆன் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் " திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 29.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

4 பிறமத சகோதரர்களுக்கு தனி நபர் தாவா 1புத்தகம் -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  28.03.2015 அன்று  பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு (  mani,yoga raj ,Sakthivel.eiswaran,garments MD&workers )   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..
மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 1 புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு 1புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  28.03.2015 அன்று  பிறமத சகோதரர்கள் 4 நபர்களுக்கு ( Amman flax print )   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது..
மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ...? 1 புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

5 பிறமதசகோதரர்களுக்கு தனி நபர் தாவா -செரங்காடு கிளை

 
திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை   சார்பாக  28.03.2015 அன்று  பிறமத சகோதரரகள் 5 நபருக்கு (raj,gopi,Kumar,ravikumar,deva.(garments workers)   இஸ்லாமிய கடவுள் கொள்கை , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் ,இணை வைத்தல் பெரும் பாவம்என்றும்,    ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது. 

கையில், கழுத்தில் கட்டியிருந்த இணைவைப்புகையிறுகள் அகற்றம் -அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக  28/3/15 அன்று ஒருவருக்கு கயிறு கட்டுவது இணைவைப்பு என்று தாவா செய்யப்பட்டு அவர் கையில், கழுத்தில் கட்டியிருந்த இணைவைப்புகையிறுகள் அகற்றப்பட்டது

குழந்தைகளுக்கான புதிய மக்தப் மதரஸா _அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில்  27.03.2015 அன்று  குழந்தைகளுக்கான புதிய மக்தப் மதரஸா துவக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி?? _அலங்கியம் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை 18.03.2015 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி??  எனும் தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு கயிறு அகற்றம் _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-03-25 அன்று ஒரு சிறுவனுக்கு இணைவைப்பு பற்றி தாவா செய்யப்பட்டது .அச்சிறுவன் வயிற்றில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது . .அல்ஹம்துலில்லாஹ்..

"சொர்க்கத்தில் இன்பங்கள்" _Ms நகர் கிளை பயான்



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "சொர்க்கத்தில் இன்பங்கள்"என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர்.சுந்தரராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 28.03.2015 அன்று பிறமத சகோதரர்.சுந்தரராஜ்  வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.