Sunday 29 March 2015

பிறமத சகோதரர்.சுரேஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 29.03.2015 அன்று பிறமத சகோதரர்.சுரேஷ் வர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து,  முஸ்லீம் தீவிரவாதிகள்...?  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.