Tuesday 21 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _உடுமலை கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 21.01.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் எதற்கு?" மடத்துக்குளம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 21.01.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.அப்துர்ரசீத் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

3 கிராமங்களில் 7 தெருமுனை பிரச்சாரம் _தாராபுரம் கிளை












தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று  காலை  முதல் மாலை வரை  காளி பாளையம், கரையூர், செலாம்பாளையம், 3  கிராமங்களுக்கு கிளை சகோதரர்கள் , வீதி,வீதியாக  சென்று "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை நோட்டீஸ் வழங்கியும்
பொதுமக்கள் அதிகம் கூடும்
முக்கிய 7 இடங்களில் சகோ.பசீர், சகோ.சதாம்உசேன், மற்றும் சகோ.சேக்அப்துல்லாஹ் ஆகியோர் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?"
  என்று தெருமுனை பிரச்சாரமும் செய்தனர்....அல்ஹம்துலில்லாஹ்...

முஸ்லிம் சமுதாயத்தின் நிலை _கோம்பை தோட்டம் கிளை களஆய்வு 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில்  வீதி,வீதியாக  சென்று முஸ்லிம் சமுதாயத்தின் நிலையை ,அந்த பகுதி மக்களிடம் கேட்டு அறிந்து கள  ஆய்வு செய்தனர்...
 இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் விளக்கி நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...

முஸ்லிம் சமுதாயத்தின் நிலை 2 _கோம்பை தோட்டம் கிளை களஆய்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில்  வீதி,வீதியாக  சென்று முஸ்லிம் சமுதாயத்தின் நிலையை ,அந்த பகுதி மக்களிடம் கேட்டு அறிந்து கள  ஆய்வு செய்தனர்...
 இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் விளக்கி நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 20.01.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" -கோம்பை தோட்டம் கிளை குழு தாவா


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை வீதி,வீதியாக  சென்று நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _நல்லூர் கிளைகுழு தாவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை வீதி,வீதியாக  சென்று ஆண்களும், பெண்களும் நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரங்காடுகிளை மதரசா மாணவர்கள் நாடகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடுகிளை யின் சார்பாக 19.01.2014 அன்று குழு தாவா   நடைபெற்றது. "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை  மதரசா மாணவர்கள் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு விளக்கினார்கள்........
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை யின் சார்பாக 20.01.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...