Tuesday 21 January 2014

முஸ்லிம் சமுதாயத்தின் நிலை _கோம்பை தோட்டம் கிளை களஆய்வு 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில்  வீதி,வீதியாக  சென்று முஸ்லிம் சமுதாயத்தின் நிலையை ,அந்த பகுதி மக்களிடம் கேட்டு அறிந்து கள  ஆய்வு செய்தனர்...
 இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும் விளக்கி நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...