Tuesday 21 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _நல்லூர் கிளைகுழு தாவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை வீதி,வீதியாக  சென்று ஆண்களும், பெண்களும் நோட்டீஸ் வழங்கி குழு தாவா செய்தனர்....
அல்ஹம்துலில்லாஹ்...