Thursday 14 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 11-04-2016 அன்று P.A.P நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** ஒழுக்கத்தை போதித்த ஒப்பற்ற தலைவர் முஹம்மது ரசூலுல்லாஹ் **  என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 11-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** பட்டாசு வெடிவிபத்தும் பெறவேண்டிய படிப்பினையும்** என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 11-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "தொழுகையில் சோம்பல் கூடாது "என்ற  தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக 11-04-2016 அன்று K.N.P.காலனி பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.இலவச நீர் மோர் வழங்க பொருளுதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் பொருட்கள் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 10-04-2016 அன்று  உடுமலையை சார்ந்த அபு என்ற 7ம் வகுப்பு மாணவனுக்கு இணைவைப்பு குறித்து தஃவா செய்து  கறுப்பு  கயிர் ஷிர்க் பொருள் அகற்றப்பட்டது...... அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11-04-2016 அன்று பாண்டியன் நகரை சேர்ந்த மாற்று மத சகோதரர் செந்தில் என்பவருக்கு , இஸ்லாம் குறித்து தாவா செய்து ..மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்  மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 11-04-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது சலீம் அவர்கள்    "நிராகரிப்பாளர்களின் நிபந்தனைகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-04-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    "தர்மம் செய்வோம்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 11-04-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:சிராஜ்தீன் அவர்கள்    "அத்தியாயம்... அத்தஹ்ரிம்"வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 11-04-2016 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "முகமதுர் ரசூலுல்லாஹ்" (தொடர்ச்சி) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....