Thursday 14 April 2016

பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11-04-2016 அன்று பாண்டியன் நகரை சேர்ந்த மாற்று மத சகோதரர் செந்தில் என்பவருக்கு , இஸ்லாம் குறித்து தாவா செய்து ..மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.... அல்ஹம்துலில்லாஹ்.....