Thursday 11 July 2013

ரமலான் பலன்களை பாதுகாப்போம் _உடுமலைகிளை ரமலான் பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 10.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் பலன்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ரமலான் ஓர் அறிமுகம் _காங்கயம்கிளை ரமலான் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 10.07.2013 அன்று காங்கயம் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் ஓர் அறிமுகம் " எனும் தலைப்பில் சகோ.ஹுசைன்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பாவமன்னிப்பு _M.S.நகர் கிளை ரமலான் பயான்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 10.07.2013 அன்று M.S.நகர் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ரமலானின் சட்டதிட்டங்கள் _S.V.காலனி கிளை ரமலான் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 10.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலானின் சட்டதிட்டங்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் பரீத்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.