Thursday 11 July 2013

ரமலான் பலன்களை பாதுகாப்போம் _உடுமலைகிளை ரமலான் பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 10.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் பலன்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.