Sunday 29 July 2018

பிறமத சகோதரர்.க்கு புத்தககங்கள் வழங்கி தாவா _யாசின் பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  26/7/2018 அன்று  பிறமத சகோதரர்.   அவர்களின்  இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.

மேலும்  மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தககங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

கிளை சந்திப்பு _ அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை சார்பாக வெள்ளிகிழமை (27-07-2018) இன்று ஜும்மா க்குபிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில்மாவட்ட தலைவர் - சகோ:அப்துல் ரஷீத் ,
மாவட்ட செயலாளர் - சகோ: ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதன் தீர்மானங்கள்:
*கிளை செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
*தாவா பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் இன்னும் பல ஆலோசனை வழங்கினார் .
      அல்ஹம்துலில்லாஹ்

சுவர் விளம்பரம் _ கோம்பைத் தோட்டம் கிளை









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25/07/2018 அன்று  மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பற்றி முக்கிய இடங்களில் சுமார் 1300 சதுர அடியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.