Sunday 29 July 2018

கிளை சந்திப்பு _ அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை சார்பாக வெள்ளிகிழமை (27-07-2018) இன்று ஜும்மா க்குபிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. 
இதில்மாவட்ட தலைவர் - சகோ:அப்துல் ரஷீத் ,
மாவட்ட செயலாளர் - சகோ: ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது.
இதன் தீர்மானங்கள்:
*கிளை செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
*தாவா பணிகள் தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டது.
*குர்ஆன் மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் இன்னும் பல ஆலோசனை வழங்கினார் .
      அல்ஹம்துலில்லாஹ்