திருப்பூர் மாவட்டம், மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளை கிளை சார்பாக 07-10-2016 அன்று மாவட்ட தலைமை தாவா பணிகளுக்காக இந்த வார ஜூம்ஆ வசூல் ரூ-2020 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 02-10-2016 அன்று மாணவரனி மாணவர்களுக்கு தர்பியா நிகழ்சசி நடைபெற்றது ,இதில் அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள்** முஹம்மதூர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் எதற்க்கு?**என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 07-10-2016. காவல் துறையில் பணிபுரியும் பிரபு என்ற சகோதரருக்கு இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் மூலமாக 07-10-2016 அன்று இஸ்லாமிய சகோதரர் ஒருவருக்கு "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 07-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக 50 உண்டியல்கள் வாங்கப்பட்டு,மாநாட்டின் ஸ்டிக்கர் ஒட்டி 33 மதரஸா மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதில் அதிகமாக பணம் சேமித்து தருபவர்களுக்கு பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 07-10-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் நிர்வாக மசூரா கூட்டப்பட்டது அதில் கிளையின் புதிய நிர்வாகிகளிடம் தாவா பணி குறித்த ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 07-10-2016 அன்று மாவட்ட தலைமை தாவா பணிகளுக்காக இந்த வார ஜூமுஆ வசூல் ரூ-1300 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 07-10-2016 அன்று மாவட்ட தலைமை தாவா பணிகளுக்காக இந்த வார ஜூமுஆ வசூல் ரூ-880.00 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 07-10-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா நான்கு நபர்களிடம் செய்யப்பட்டு ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 07-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .M.பஷீர் அலி அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 05-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .M.பஷீர் அலி அவர்கள் "நளினத்தை கடை பிடியுங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 07-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .சிகாபுதீன் அவர்கள் "அழிக்கப்பட்ட ஸமூது சமுதாயம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 07-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .இம்ரான்கான் அவர்கள் "இறைவன் நாடியவர்களுக்கே நேர்வழி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 07-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மறுமைக்காக உழைப்போம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .சிராஜ் அவர்கள் "பயனளிக்காத செல்வம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் மாவட்ட நிர்வாகிகளின் தலைமையில் கிளை சந்திப்பு நடைபெற்றது ,இதில் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் மாநாட்டு பணியை வீரியப்படுத்துவது மற்றும் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசனை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 06-10-2016 அன்று குமார் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு திருக்குர்ஆனும். மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகளா ? ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 06-09-2016 அன்று கிளை பள்ளியில் பாதுகாப்பு நலன் கருதி நான்கு கண்கானிப்பு கேமரா மாட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 06-09-2016 அன்று கிளை பள்ளியில் பாதுகாப்பு நலன் கருதி நான்கு கண்கானிப்பு கேமரா மாட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 04-10-2016 அன்று , ஹரி என்ற பிறமத சகோதரர் இஸ்லாத்தை ஏற்று தனது பெயரை அஸாருதீன் என்று மாற்றிக் கொண்டார். அவருக்கு தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 06-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 06-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ். மாநாடு ஏன்? எதற்கு ** என்ற தலைப்பில் சகோ-பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹமதுலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 06-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-சிகாபுதீன் அவர்கள்** ஆஷுரா நோன்பு**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 06-10-2016 அன்று காலை 7மணிக்கு மாவட்டத்தலைவர் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் தலைமையில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குறித்து கிளை சந்திப்பு நிர்வாகக்குழு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...