Monday 10 October 2016

** முஹம்மதுர் ரசூலுல்லாஹ். மாநாடு ஏன்? எதற்கு ** தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 06-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ். மாநாடு ஏன்? எதற்கு ** என்ற தலைப்பில் சகோ-பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹமதுலில்லாஹ்.