Monday 10 October 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 06-10-2016 அன்று குமார் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு  திருக்குர்ஆனும். மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகளா ? ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....