Monday 10 October 2016

"அழிக்கப்பட்ட ஸமூது சமுதாயம்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளை சார்பாக 07-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிகாபுதீன் அவர்கள் "அழிக்கப்பட்ட ஸமூது சமுதாயம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.