Monday 10 October 2016

"நளினத்தை கடை பிடியுங்கள்" குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


 திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 05-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .M.பஷீர் அலி அவர்கள் "நளினத்தை கடை பிடியுங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.