Monday 10 October 2016

"மறுமைக்காக உழைப்போம்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 07-10-2016 அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மறுமைக்காக உழைப்போம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..