Monday 25 November 2013

"மனிதநேயம்" _மங்கலம் R.P.நகர் தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளையின் சார்பாக 25-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்  அவர்கள் "மனிதநேயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காங்கயம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 24.11.2013 அன்று பிறமத சகோதரி. திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா செய்யப்பட்டது...

இரத்த தான முகாம் _காங்கயம்கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 24.11.2013 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
கிளை சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 25 யூனிட் இரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ் 


தொழுகை மற்றும் அதன் செயல்முறைகள் _செரங்காடுகிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில் 24.11.2013 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. சகோதரர் ஆஜம் அவர்கள் தொழுகை  மற்றும் அதன் செயல்முறைகள் எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள். ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

M.S.நகர் கிளை பொதுக்குழு - புதிய நிர்வாகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையில் 24.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் அப்பாஸ், முஹம்மதுசலீம்,பசீர் முன்னிலையில், கிளைப்பொதுக்குழு நடைபெற்றது.


M.S.நகர் கிளை புதிய நிர்வாக  
தலைவராக..... சகோ. சிராஜ் 7871888444 அவர்களையும், 
செயலாளராக..... சகோ.லுத் புல்லாஹ் 9787200405 அவர்களையும்,  
பொருளாளராக..... சகோ.அப்துல்லாஹ் 9865986567 அவர்களையும்,  
துணைத்தலைவராக..... சகோ.பாஷா 9943681084 அவர்களையும்,  
துணைச்செயலாளராக..... சகோ.திவான் ஒலி 9629254448 அவர்களையும்,   
கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்...