Monday 25 November 2013

இரத்த தான முகாம் _காங்கயம்கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 24.11.2013 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
கிளை சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 25 யூனிட் இரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்