Tuesday 20 February 2018

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 20-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 4 : 23 ),அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்   கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 18-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-20-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்-95-96- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் தொழுகை நிலை நாட்டுவதின் மூலம் இறைவன் நமக்கு தரும் சிறப்பு என்ன.?என்ற தலைப்பில்

உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /20/02/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 20/2/2018 , ப ஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 12, வசனம் 47 முதல் 58 வரை வாசித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 20-2-2018 அன்று  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்21லிருந்து26வரைக்கும் ஓதப்பட்டது,   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (19-02-2018, திங்கள்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு அல்லாஹ் எங்கே இருக்கிறான்? பள்ளிவாசலில் இருக்கிறானா??பள்ளிவாசலில் அவனுக்கு உருவச் சிலை இல்லையே?! யாருமே இல்லாத பள்ளிவாசலில் யாரை நீங்கள் வணங்குகிறீர்கள்?! என்ற இந்துச் சகோதரியின் கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் _பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(19-02-2018)  திங்கள் இரவு மஹ்ரிபுக்குப் பிறகு பெரிய பள்ளிவாசல் தெருவில் P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய  இறைவன் தேவைகளற்றவன்.என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

தெருமுனைபிரச்சாரம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 18-2-2018 அன்று S.V.காலனி பகுதியில் இரு இடங்களில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது ,அதில் :சகோ :சிராஜ் அவர்கள் இஸ்லாம்கூறும்மனிதநேயம்என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


மக்தப் மதர்ஸா ஆரம்பம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19-2-2018 அன்று முதல் கோல்டன்நகர்பகுதியில் புதிதாக மக்தப் தவ்ஹீத் மதரஸா ஆரம்பிக்கபட்டது ஆரம்பித்த முதல்நாளே இருபது குழந்தைகள் வருகைபுரிந்தனர்,,, அல்ஹம்துலில்லாஹ்...


பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 19-2-2018 மஃரிப் தொழுகைக்குபின்மர்கஸில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தினம் ஓர் தகவல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 19-2-2018 அன்று பெண்கள் தாவா குழுவிற்கு அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் தர்பியா வகுப்பு நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  20-2-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் மாயிதா 89 லிருந்து 95 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பில் 19-2-2018ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை வசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /19/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்  கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்