Tuesday 20 February 2018

தெருமுனைபிரச்சாரம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 18-2-2018 அன்று S.V.காலனி பகுதியில் இரு இடங்களில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது ,அதில் :சகோ :சிராஜ் அவர்கள் இஸ்லாம்கூறும்மனிதநேயம்என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...