Tuesday 20 February 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் தொழுகை நிலை நாட்டுவதின் மூலம் இறைவன் நமக்கு தரும் சிறப்பு என்ன.?என்ற தலைப்பில்

உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)