Monday 25 February 2019

பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு -திருப்பூர் மாவட்ட

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரியதோட்டம் கிளை  நிர்வாக சந்திப்பு  24/02/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மர்கஸ் இடப்பற்றாக்குறை பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்வுகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் தாவா பணிகள்  நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் 24/02/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த வார தாவா மற்றும் நிர்வாக பணிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் செய்து முடிவுகள் எடுக்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

Sunday 24 February 2019

பெரியதோட்டம் கிளை பொதுக்குழு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாகபெரியதோட்டம் கிளை  பொதுக்குழு 22/02/2019 வெள்ளி  அன்று மாவட்ட து.தலைவர் சகோ. யாசர் அரபாத் தலைமையில் மற்றும்  துணைசெயலாளர்  சகோ. மாபுபாஷா முன்னிலையில்  நடைபெற்றது.
இதில் கிளை சார்பில் தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செய்ய, செயல்படுத்த கீழ்க்கண்ட புதிய நிர்வாக பொறுப்பாளர்கள் கல்ந்துகொண்டவர்களால்  தேர்வு செய்யப்பட்டது.

பொறுப்பாளர்கள் 

முகமது ரபீக் 8015767456
அப்பாஸ்  9042644090
அப்துல் பாஸித் 9092711076
சையது 8438519665
அப்பாஸ் 8883450881

அல்ஹம்துலில்லாஹ் 


Sunday 17 February 2019

*காஷ்மீரில் CRPF படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய மனித மிருகங்களை கண்டிக்கிறோம்* _ கண்டன போஸ்டர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 16/2/2019 அன்று *காஷ்மீரில் CRPF படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய மனித மிருகங்களை கண்டிக்கிறோம்*
எனும் கண்டனப் போஸ்டர்கள்  கிளைகளால் திருப்பூர் மாவட்டம் முழுவதும்முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

Saturday 16 February 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
15/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் 



மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.






அதில் தாவாப்பணிகளை வீரியமாக செய்வது பற்றியும், மாவட்ட செயற்குழு நடத்துவது, மாவட்ட அளவிளான தர்பியா நடத்துவது, மாணவரனி நிகழ்ச்சி நடத்துவது மற்றும் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவைப்பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

காதர் பேட்டை கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பாக 15-2-2019 இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு காதர் பேட்டை கிளைசந்திப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத் தலைவர் மங்கலம் யாசர் அராபத் (காதர் பேட்டை கிளை பொருப்பாளர்) அவர்கள் கலந்து கொண்டு 
கிளையின் தாவா செயல்பாடுகள் பற்றி முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைகள் நடைபெற்றது
கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday 12 February 2019

ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு -திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 12/02/2019 அன்று காலை மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் தலைமையில் ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது,
கிளை யின் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் மற்றும் நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட துணை செயலாளர் மாபு பாஷா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday 9 February 2019

GK கார்டன் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அதில் GK கார்டன் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது, 

கிளை மர்கஸ் கட்டுமானப்பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்.

MS நகர் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அதில் MS நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது, 

மாவட்ட ஆம்புலன்ஸ் பராமரிப்பு சம்பந்தமாக கிளை நிர்வாகத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
08/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
அதில் பெரியதோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது,

கிளை சார்பாக பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday 4 February 2019

இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்ட மதன்ராஜ் _ திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த சகோதரர் மதன்ராஜ் அவர்கள் 3/2/19. அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   திருப்பூர்  மாவட்ட மர்கஸுக்கு வந்து தூய இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். 

மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள்.. 

அல்ஹம்துலில்லாஹ்

Sunday 3 February 2019

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, காலேஜ்ரோடு கிளையில் 3:2:19 ஞாயிறு அன்று கிளை பொதுக்குழு மாவட்ட து. செயலாளர்கள் சகோ:vkp ரபீக் மற்றும் சகோ: மாபுபாஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தாவா மற்றும் நிர்வாக பணிகளை வீரியமாக செய்ய, செயல்படுத்த கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்:முஜிபு ரஹ்மான் 9047722589
செயலாளர் :சிக்கந்தர் பாஷா 9092498911
பொருளாளர்: ரபீக்ராஜா 9944640570
து.தலைவர் :ஜமாலுதீன் 9787337025
து. செயலாளர்: ஷேக் முஹம்மது 9092897671
மருத்துவஅணி: அப்துல்காதர்ஜெய்லானி 8946034986
தொண்டரனி: உசேன் 9698484343
ஆகியவர்கள் தேர்தெடுக்கபட்டுள்ளார்கள்
.அல்ஹம்துலில்லாஹ்

ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக ஆத்துப்பாளையம் கிளை சந்திப்பு 03/02/2019 அன்று நடைபெற்றது 

இதில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சித்திக் பாய் ஆகியோர் கலந்து கொண்டு
தாவா பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாக ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ் 


RPநகர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக RPநகர் கிளை சந்திப்பு 03/02/2019 அன்று நடைபெற்றது 

இதில் மாவட்ட துணைச்செயலாளர் ஷேக்பரீத் கலந்து கொண்டு, 
தாவா பணிகளை வீரியமாக செய்யவும், நிர்வாக ஆலோசனைகளையும் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday 2 February 2019

ms நகர் கிளை நிர்வாக சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
01/02/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

அதில் ms நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது, 

மாவட்ட ஆம்புலன்ஸ் பராமரிப்பு பற்றியும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.

தாவா பணிகளை வீரியமாக செய்வது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்