Monday 4 June 2018

பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-31-05-18- அன்று இரவுத்தொழுகைக்குப்பின் பயான்  நடைபெற்றது, சகோ, முஹம்மது அலி ஜின்னா மழை ஓர் அருட்கொடை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,

இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/05/2018/ அன்று இரவு சிறப்பு தொழுகைக்கு பின்  பயான் 

நடைபெற்றது,சகோ. முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் மரண சிந்தனை  என்ற தலைபில் விளக்கமளித்து  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 31/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் நோன்பின் பரிகாரம் என்ற தலைப்பில் சகோதரர் அப்துல் வஹாப் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 31/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது,

இதில் சகோ:ஈசா அவர்கள் தர்மம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 31-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.