Thursday 16 November 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,. m.s.நகர்  கிளையில் 09-11-17 அன்று தேவயாணி என்ற மாற்று மத சகோதரி அல்லாஹ்வின் கிருபையினால் சத்திய கொள்கையான இஸ்லாத்தை தனது  வாழ்க்கையாக  நெறியாக ஏற்று தனது பெயரை அஸ்மா என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம். m.s.நகர்  கிளையில் 08-11-17 அன்று பிராமனந் என்ற மாற்று மத சகோதரர் அல்லாஹ்வின் கிருபையினால் சத்திய கொள்கையான இஸ்லாத்தை தனது  வாழ்க்கையாக  நெறியாக ஏற்று தனது பெயரை முஹம்மது ரபீக் என மாற்றிக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம். m.s.நகர்  கிளையில் 07-11-17 அன்று மோகன் என்ற மாற்று மத சகோதரர் அல்லாஹ்வின் கிருபையினால் தனது குடும்பத்துடன் சத்திய கொள்கையான இஸ்லாத்தை தனது  வாழ்க்கையாக  நெறியாக ஏற்றுக் கொண்டார்.,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 08-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. அப்பாஸ் அவர்கள் மறுமைசிந்தனை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-09-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -273-274- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 9/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  சில. அவ்லியாக்கள்   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஹதீஸ் கலை வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தாராபுரம் கிளை  மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (08-11-17-புதன்)  இன்று ஃபஜ்ருக்குப் பிறகு  சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் என்ற நூலிலிருந்து  இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ்களின் சட்டம் என்ன? என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,தாராபுரம் கிளை சார்பில் (08-11-17-புதன்)  ஃபஜ்ருக்குப் பிறகு பஞ்சும், நெருப்பும் (Coeducational) என்ற தலைப்பில் சகோ: செய்யது இப்ராஹீம் அவர்கள் பேசிய உரை இன்று நமது மஸ்ஜிதே ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கிமூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.  அல்ஹம்து லில்லாஹ்!

தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சி பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 8:11:17 அன்று திங்கள் மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "அஸர்  தொழுகையை விட்டவரின் நிலை   எனும்தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு- காங்கயம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 07/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 4 வது அத்தியாயத்தில் 170-176வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 08/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 5 வது அத்தியாயத்தில் 01-04வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 7-11-2017 (செவ்வாய்ககிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்..........

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 5-11-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது  .

உரை : சகோ. யாசர் அரஃபாத்,அல்ஹம்துலில்லாஹ்...............

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 8/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  ஷாஃபி  இமாம்  எனும் தலைப்பில்   சகோ-ஷேக்பரித் அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் ,(கனவுகளை பற்றி இஸ்லாம் கூறும் விளக்கங்கள் )  தொடர் உரை என்பதனை பற்றி  விளக்கமளித்து   உரையாற்றினார் ,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-08-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா -272- வசனத்தை படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 08/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 2 வது அத்தியாயத்தில் 137-144 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு + அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 08-11-2017 அன்று காலை பஜ்ருக்கு பின்  குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து  அறிவும் அமலும்

 நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 8/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  ஷாஃபி  இமாம்   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சி பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 7:11:17திங்கள் மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "அஸர் தொழுகையின் நன்மைகள் ** எனும்தலைப்பில் உரைநிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/11/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பள்ளியில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .சகோதரர்:-அபூபக்கர் சித்தீக் (ஸகாதி )அவர்கள் , *(இறைவன் இருக்கின்றானா என்பதற்கான சான்றுகள் குறித்து) ,விளக்கமளித்து *உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 7/11/17 பஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ​பெரியதோட்டம் கிளை​ சார்பாக ​7.11.2017​ ​தெருமுனைபிரச்சாரம்​ நடைபெற்றது.தலைப்பு : ​வட்டியின் வன்கொடுமையும் டிஜிட்டல் இந்தியாவும்​
பேச்சாளர் : ​ஷேக்பரீத்​  
இடம் : பெரியதோட்டம்

சமுதாயப்பணி - இந்தியன் நகர் கிளை

05/11/17/ அன்று இந்தியன் நகர் கிளையின் சார்பாக நடைபெற்ற மாபெரும் இஸ்லாமிய தெருமுனை கூட்டத்தில் 

வாசிக்கப்பட்ட  தீர்மான வாசகங்களை

நிகழ்ச்சி முடிவடைந்ததும் 

காவல். உலவுத்துறை அதிகாரிகளிடம் எழுத்து மூலம்மாக பதிவு செய்து தபால் கெடுக்கப்பட்டது

மேலும். வாசிக்கப்பட்ட தீர்மானங்களை
  
அரசு உயர்
 அதிகாரிகளின் பார்வைகளுக்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக 
07/11/17/ அன்று 

01)இந்தியன் நகர் கிளை 
நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று
 புகார் மனுவாங்கும் அதிகாரியிடம்  மனுகொடுத்து அதை ஆட்சியர் பார்வைக்கு கொன்டு செல்லும் விதம்மாக ஆன்லைனில் பதிவும் செய்துள்ளோம் பதிவு செய்ததிற்கு ஆதாரம்மாக அதனுடைய ரசீது வாங்கியுள்ளோம்
   
மேலும்


02)தினமலர் பத்திரிகை அலுவலகம்



03) தினத் தந்தி பத்திரிகை அலுவலகத்திலும்

 தீர்மானங்களை தபால் மூலம் எழுதி நேரில் சென்று கொடுத்துள்ளோம்

அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவமனை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 14-11-2017 அன்று  சரவணன் என்ற மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 14/11/17 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் *** "மஃரிப்தொழுகையின் நேரம்"*** எனும் தலைப்பில் சகோ:சஜ்ஜாத்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 15-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் மறுமையில் இணைகற்பித்தோரின் புலம்பல் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 15/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்-  சஜ்ஜாத்  அவர்கள்** ஒழுவின் சட்டங்கள்**  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,கனவுகள் பற்றி  குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 

தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  ,தொடர் : உரையாக -சகோ. முஹம்மது தவ்ஃபீக் நபி(ஸல்) அவர்களை 
கனவில் கானமுடியுமா என்பதனை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 15/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 15/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  மத்ஹப் 

  எனும் தலைப்பில்  சகோ-ஷேக்பரித்ic அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாவா = குர்ஆன் வழங்கியது = மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 14-11-2017 அன்று  சரவணன் என்ற மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 15/11/17 அன்று ரம்யாகார்டன் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,உரை- பாஜிலா

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 16-11-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்கஸஸ் அத்தியாயத்தின் 1 முதல் 15 வரை உள்ள வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /16/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.கனவுகள் பற்றி 
குர் ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக -சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கனவை மார்க்கம் எவ்வாறு நம்ப கற்று தந்துள்ளதோ அதன் அடிபடையில் நம்பவேண்டும்
என்பதனை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

மதரஸா குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கியது - இந்தியன் நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று பூமலூர் புதிய மதரஸா குழந்தைகளுக்கு துஆ களின்தொகுப்பு புத்தகம் _ 04 nos,துஆ மணனம் புத்தகம் 05 nos,பரிசாக கொடுக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/11/2017/ அன்று பூமலூர் பகுதியில் கரும்பலகை தாஃவா அல் குர்ஆன் வசனம் எழுதப்பட்டது,( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை  சார்பாக 15:11:17 புதன் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில்   ,   சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "மஃரிப் தொழுகையின் முன்சுன்னத்"எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 16:11:17 வியாழன் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  அறிவும் அமலும்நிகழ்ச்சியில்           சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "பைத்தியமாக்கும் பல் துலக்கும் குச்சி"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 16-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் இறைவசனங்களை மறுத்தோரின் மறுமைநிலை  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 16-11-17  அன்று  கரும்பலகை  மூலமாக தாவா செய்யப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

M.S.நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , M.S. நகர் கிளையின் பொதுக்குழு   16.11.2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பிறகு மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான்  மாவட்ட பொருளாளர் சகோ.ஷேக் ஜீலானி மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. 

 இதில் 
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-
1.தலைவர்-சகோ.சாதிக் -9566784878

2.செயலாளர்-சகோ.அர்சத்-7871444888

3.பொருளாளர்-சகோ.இலியாஸ்-9787539684

4.துணை தலைவர்-சகோ.அல்தாஃப்-9677888875

5.துணை செயலாளர் -சகோ.அனஸ் -
9789291524

 அல்ஹம்துலில்லாஹ்.

செயல்வீரர்கள் கூட்டம் - செரங்காடு கிளை

செயல்வீரர் கூட்டம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 14/11/2017 அன்று இஷாவிற்குப் பிறகு இன்ஷாஅல்லாஹ் செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய 19/11/2017 அன்று நடைபெறவுள்ள தெருமுனைக் கூட்டத்திற்காக பணிகள் மற்றும் செயல்பாடுகளை வீரியப்படுத்த *ஆண்களுக்கான செயல் வீரர் கூட்டம் * நடைப்பெற்றது. அதில் தெருமுனைக்கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து பொருளாதார உதவிக்காகவும்,பணிகளுக்காகவும் உறுப்பினர்களிடம் வாக்குறுதி வாங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - ஊத்துக்குளி


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை சார்பாக ஆர் எஸ் மற்றும் ஊத்துக்குளி டவுன் பகுதிகளில் 06-11-2017 அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. 

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்

 1. தாயை கடவுள் என்று சொல்லலாமா?
2. பெற்றோரை வணங்கலாமா ? 
3. கடவுள் படைப்பதை போல் பெற்றோரும் படைக்கின்றனரே? 
4. இதனால் அவர்கள் கடவுள் இல்லையா?


இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
  (07.11.2017) அன்று மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

ஹதீஸ் கலை வகுப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக (07/11/17) இன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் என்ற நூலில் ஸஹீஹான ஹதீஸ் என்பதன் இலக்கணம் என்ன? என்ற பகுதி மீண்டும் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப் பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.

பயான் ஒலிபரப்பு - தாராபுரம் கிளை

 1.ஒலிபெருக்கி உரை
(06-011-17 திங்கள்) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக 

5 வேளை தொழுகைகள் எதற்காக?

என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை  மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்!

2. ஒலிபெருக்கி பிரச்சாரம்

(07-011-17 செவ்வாய்) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக 

(தாயத்து விற்றும்; மல்லித் ஓதியும்) இணை கற்பிக்கின்ற இமாமை பின்பற்றி தொழலாமா ?

என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை  மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 07-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்   செரங்காடு  கிளை  சார்பாக  A Negative. இரத்தம் 1யூனிட் அரசு மருத்துவமனையில்   07/11/17-அன்று காலை மூட்டு அறுவை சிகிச்சைக்காக செல்வராஜ் என்ற மாற்று மத சகோதரரின் தாயாருக்காக கிளை சகோதரர் சாதிக் என்பவரால் வழங்கப்பட்டது.

அல்ஹம்லில்லாஹ்