Thursday 16 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/11/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பள்ளியில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது .சகோதரர்:-அபூபக்கர் சித்தீக் (ஸகாதி )அவர்கள் , *(இறைவன் இருக்கின்றானா என்பதற்கான சான்றுகள் குறித்து) ,விளக்கமளித்து *உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்