Thursday 16 November 2017

M.S.நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , M.S. நகர் கிளையின் பொதுக்குழு   16.11.2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பிறகு மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான்  மாவட்ட பொருளாளர் சகோ.ஷேக் ஜீலானி மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. 

 இதில் 
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-
1.தலைவர்-சகோ.சாதிக் -9566784878

2.செயலாளர்-சகோ.அர்சத்-7871444888

3.பொருளாளர்-சகோ.இலியாஸ்-9787539684

4.துணை தலைவர்-சகோ.அல்தாஃப்-9677888875

5.துணை செயலாளர் -சகோ.அனஸ் -
9789291524

 அல்ஹம்துலில்லாஹ்.