Thursday 16 November 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-08-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்பகரா -272- வசனத்தை படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்