Thursday 16 November 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம். m.s.நகர்  கிளையில் 07-11-17 அன்று மோகன் என்ற மாற்று மத சகோதரர் அல்லாஹ்வின் கிருபையினால் தனது குடும்பத்துடன் சத்திய கொள்கையான இஸ்லாத்தை தனது  வாழ்க்கையாக  நெறியாக ஏற்றுக் கொண்டார்.,அல்ஹம்துலில்லாஹ்