Saturday 2 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 02-04-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை விசாரணை (தொடர்-6) என்ற தலைப்பில் சகோ..முஹம்மது  சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 02-04-16 அன்று பகல் 12.00 முதல் 2.00மணி வரை காங்கேயம் மெயின் ரோடு  D.S.K.மருத்துவமனை எதிரில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக  02-04-16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக  02-04-16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...இதில் அத்தியாயம் அந்நூர் அந்த ஒளி வசனங்களுக்கு விளக்கமளிக்கப் பட்டது .....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக  02-04-16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள்    "லுக்மான் அவர்கள்  வழங்கிய அறிவுரை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  02-04-16 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...இதில் சகோ:முகமது சுலைமான் MISC அவர்கள்    "பேராசையும் பெறும் நஷ்டமும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக  02-04-016 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ...இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "கூட்டுத் தொழுகையின் நன்மை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 01-04-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை விசாரணை (தொடர்-5)-என்ற தலைப்பில் சகோ..முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பொதுக்குழு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,.தாராபுரம் கிளையின் சார்பாக 01-04-16 ஜும்மா தொழுகைக்குப்  பிறகு தாராபுரம் கிளையின் பொதுக்குழு மாவட்ட துணை தலைவர் பிலால் மற்றும் துணை செயலாளர் இர்ஷாத் அஹ்மது ஆகியோர்  தலைமையில் நடைபெற்றது...இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது..... நிர்வாகிகள் விபரம்.
தலைவர்:அப்துல்லா
செல்:9150355518
செயலாளர்:நூர்முகமது
செல்:9150173031
பொருளாலர்:ராஜா
செல்:9443395380
துணை தலைவர்:ஹாரீஸ்
செல்:9655184302
துணை செயலாளர்:ஆசீக்
செல்:8144446472
......அல்ஹம்துலில்லாஹ்......

சமுதாயப்பணி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 01-04-16 அன்று ஜும்ஆ தொழுகைக்குப்  பிறகு செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர்  விநியோகம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்......

பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் தினந்தோறும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெரியவர்களுக்கான  குர்ஆன் ஓதும் பயிற்சி  31-03-2016 முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்... அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம், மடத்துக்குளம்  கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் அத்தியாயம் அத்தஹாபுன்  வசனத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள்    சூரத்துல்அலக்(95:1 முதல் 5)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும்  விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை  கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்    "மறுமை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்  மாவட்டம்,காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:முஹம்மது சலீம்  அவர்கள்    "மகத்துவமிக்க குர்ஆன்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள்    "பெற்றோர் விசயத்தில் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அறிவுரை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    "இறைவா உன்னை அஞ்சுவோருக்கு எங்களை முன்னோடியாக ஆக்குவாயாக" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 31-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  என்ற பயான் நிகழ்ச்சியில் "  60 முறை குர்ஆன் முடித்த இமாம்   " என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம்    அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 31-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "  மார்க்கத்திற்கு முரணான (ஏப்ரல் 1)முட்டாள்கள் தினம்   " என்ற தலைப்பில் சகோ: முஹம்மது சலீம் MISC    அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 31-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "  மொழி பெயர்க்க முடியாத அளவுக்கு மத்ஹப்களில் உள்ள மோசடிகள்  " என்ற தலைப்பில் சகோ: அப்துர் ரஹ்மான்    அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 31-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "  டெல்லியில் மதரஸா மாணவர்களை தாக்கிய இந்துத்துவா கோழைகள்  " என்ற தலைப்பில் சகோ: பஷீர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 30-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் " உளவியல் பிரச்சனைக்கு தீர்வு என்ன  " என்ற தலைப்பில் சகோ: பஷீர் அலி  அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி  கிளையின் சார்பாக 31-03-16  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    " அல்லாஹ்வின் அழைப்பிற்கு பதிலளியுங்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி  கிளையின் சார்பாக 30-03-16  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    " தங்களுக்கு தாங்களே சாட்சி" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.......

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர்  மாவட்டம், காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 31-03-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது சலீம்  அவர்கள்    " குர்ஆனின் தாய்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 31-03-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    " சத்தியம் செய்தால்!" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 31-03-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:சிகாபுதீன் அவர்கள்    " இஸ்லாம் ஓர் தூய மார்க்கம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 31-03-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "அனைத்தையும் படைத்தவன் இறைவன்,அவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 30-03-16 அன்று  செரங்காடு குன்னங்கால்காடு  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ.முஹம்து சலீம் Misc அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.....அலஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 28-03-16 அன்று  செரங்காடு சுப்பிரமணியம் நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் சகோ.முஹம்து சலீம் Misc அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.....அலஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 29-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்  "கப்ரில் தொழுத பெரியார்???" என்ற தலைப்பில் சகோ.முஹம்து சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 28-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்  "கப்ரில் நெருப்புக் கங்கு???" என்ற தலைப்பில் சகோ.முஹம்து சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 29-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் குர்ஆனை மனனம் செய்யுங்கள் என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 30-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மத்ஹபினால் ஏற்படும் வழிகேடுகள் என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 30-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை விசாரணை (தொடர்-4) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  29-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மாற்று மத சகோதரர்கள் இறந்தால் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன் கூறலாமா? என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்......

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  28-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் இந்துத்துவா என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 30-03-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது........அல்ஹம்துலில்லாஹ்.......

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 29-03-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது........அல்ஹம்துலில்லாஹ்.......

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-03-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:சிகாபுதீன் அவர்கள்    "  இறைவனின் சோதனை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-03-16 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    " மறுமையின் நிகழ்வுகள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 29-03-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:அப்துர்ரஹ்மான் அவர்கள்    " யார் எதிர்த்த போதிலும் அல்லாஹ் இஸ்லாத்தை மேலோங்க வைப்பான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 29-03-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    "அல்லாஹ் பலஹீனத்திற்கு பின் பலத்தை ஏற்படுத்தினான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-03-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்    "அல்லாஹ்வின் அருட்கொடைகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 29-03-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "போர் நேரத்திலும் தொழுகை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்....