Saturday 2 April 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 31-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "  மொழி பெயர்க்க முடியாத அளவுக்கு மத்ஹப்களில் உள்ள மோசடிகள்  " என்ற தலைப்பில் சகோ: அப்துர் ரஹ்மான்    அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....