Saturday 2 April 2016

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 29-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்  "கப்ரில் தொழுத பெரியார்???" என்ற தலைப்பில் சகோ.முஹம்து சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....