Saturday 2 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 30-03-16 அன்று  செரங்காடு குன்னங்கால்காடு  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ.முஹம்து சலீம் Misc அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.....அலஹம்துலில்லாஹ்.....