Saturday 2 April 2016

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம், மடத்துக்குளம்  கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் அத்தியாயம் அத்தஹாபுன்  வசனத்திற்கு விளக்கமளிக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்..