Saturday 2 April 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவட்டம், செரங்காடு  கிளையின் சார்பாக 01-04-16 (வெள்ளி) அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது....இதில் சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள்    சூரத்துல்அலக்(95:1 முதல் 5)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும்  விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...