Monday 15 May 2017

உணர்வு வார இதழ் விற்பனை - மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/05/17 அன்று உணர்வு வார இதழ் மளிகைக்கடைகள் .கட்சி ஆபிஸ்கள் .சலூன் கடைகள் .காவல் நிலையம் மாற்றுக் கொள்கைவுள்ளவர்களுக்கு 52 உணர்வு இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 14-05-17- சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் நெஞ்சில் கை கட்டுதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 14-05-2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு 7:00 மணிக்கு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. ஷாகித் ஒலி அவர்கள்  "பனூ இஸ்ராயில்"அத்தியாயத்தில் இரண்டாவது வசனத்தை விளக்கி உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 14:5:17. அன்று ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,தலைப்பு.இறைவனின் பெயரை நினைவு கூறுவோம்,
பேச்சாளர் .சிகாபுதீன் நாள் .

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 14/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில் இமாமை முந்தக் கூடாது   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13-05-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் 


கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13-05-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நிர்வாக மசூரா நடைப்பெற்றது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் ரமலான் மாதத்தின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை  செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 11-05-2017 அன்று மூன்று இடங்களில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 13-05-17- அன்று இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆவலுடன் வந்த பிறமத சகோதரர் கண்ணன் எண்பவருக்கு திருக்குர்ஆன் மற்றும் சில புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை- 13-05-17- சுபுஹுக்கு பின்- அறிவும்அமலும் நிகழ்வில் தொழ நிற்பவரின் கால்களுக்கு இடையே உள்ள இடைவெளி மற்றும் கைகளை உயர்த்துதல் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் , தாராபுரம் கிளையில்*  13/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சுலைமான் அவர்கள் அறிவும் அமலும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக  ரேவதி மருத்துவ மனையில் 12/5/2017 அன்று  அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர் பவுன் ராஜ் , வாங்கியவர் மிதுலா,

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையில்  13/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் மறுப்பாளர்கள் கேலி செய்த வேதனை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13:5:17 அன்று  மக்களுக்கு 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில்  நாள் .13:5:17. அன்று  ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,தலைப்பு.தூதர் மறைவானற்றை அரிய மாட்டார்,பேச்சாளர் .சிகாபுதீன் 

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக 13/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி  நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்..

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 13/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில.ஜமாஅத்தொழுகைக்கு வ௫ம் போது நிதானமாக. வ௫தல்   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

மாணவரனி-சமுதாயப்பணி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,


G.K கார்டன் கிளையின் சார்பாக 12-05-2017 அன்று   + 12 படித்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக .ரிசல்ட்  பிரிண் டவுட் எடுத்து தரப்பட்டது அதிகமான   பொது மக்கள் பயன் பெற்றனர்,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு , ஏகத்துவம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 11-05-2017 அன்று  உணர்வு போஸ்டர் 15 ஏகத்துவம் போஸ்டர் 5 ஒட்டப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 11.5.2017அன்று கரும்பலகை தாவா பொது மக்கள் பார்வையில்  எழுதிப்போடப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக 12-5-2017 அன்று   கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.இதில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 12-5-2017 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.இதில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை செய்யப்பட்டது - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 12/05/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ் 100 விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


ஆம்புலன்ஸ் விளம்பர ஸ்டிக்கர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளை  சார்பாக  12/05/17  அன்று  மேட்டுபாளையம்  பகுதியிலுள்ள   மெடிக்கல்  மற்றும் மருத்துவமனையில்  ஆம்புலன்ஸ்  ஸ்டிக்கர் ஒட்டபட்டு  தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 12/05/17 அன்று சுபுஹுக்கு பயானுக்குபிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ் 

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 12/05/17 அன்று சுபுஹுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ms நகர் கிளை  சார்பாக  12/05/17  அன்று  கிளையில் நடைபெறும் நிகழ்ச்சி சம்மந்தமாக  கரும்பலகை மூலமாக தகவல்  தெரிவிக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி வகுப்பு தேர்வு - மங்கலம்R.P.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,  R. P நகர் கிளையின் சார்பாக 11/05/17/ அன்று கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு பெற்று மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது இதில் 18 மாணவிகள் கலந்து கொன்டு தேர்வு எழுதினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 12/05/17 அன்று கரும்பலகை மூலமாக தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 12/05/17 அன்று மாற்று கொள்கைவுடையவர்களுக்கு மருத்துவ உதவிக்காக. இன்றைய ஜும்ஆ 14520 பதிநான்காயிரத்து ஐநுற்றி இருபது வசூல் செய்து கொடுக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

மாணவரனி சமுதாயப்பணி - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 12/05/2017 அன்று காலை 10.00 மணிக்கு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் நகல் எடுத்து தரப்பட்டது.... 

அல்ஹம்துலில்லாஹ்.....

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக (12/05/17)கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின்   11.05.2017 அன்று  சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் 2அத்தியாயம்167-176 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது


2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின்  12.05.2017 அன்று சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் 2அத்தியாயம்177-186 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது


மாணவரனி சமுதாயப்பணி - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை  RP நகர் கிளைகள் சார்பாக 12/05/17 அன்று காலை 9:00 முதல் மங்கலம் நால்ரோடு பகுதியில் 10 வகுப்பு 12 வகுப்புகள் ரிசல்ட் இலவசமாக பிரிண்டவுட் எடுத்துக் கொடுக்கப்பட்டது

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில்  நாள் .12:5:17. அன்று  ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நடைப்பெற்றது. இதில் தொழுகை சட்டங்கள் புத்தகத்தில்  கடமையான குளிப்பு குறித்து வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,  

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் நாள் .12:5:17 அன்று  மக்களுக்கு 1000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில்  நாள் .12:5:17 அன்று ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு.இறைவனுக்கு மாறு செய்யாதீர்கள் 
பேச்சாளர் .சிகாபுதீன் 

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக -12-05-17- சுபுஹு தொழுகைக்கு பின் அறிவும் அமலும் பயிற்சி நிகழ்வில் தக்பீர் தஹ்ரீமா  குறித்து விளக்கமளிக்கப்பட்டது, உரை- முஹம்மது அலி ஜின்னா

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 12-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "மரணம் உங்களை சந்திக்கும்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 11-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "நற்குணம். என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் மூலம் தாவா - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை  சார்பாக  12/05/17  அன்று  உணர்வு  வால் போஸ்டர்  ஐந்து இடங்களில்   ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 12-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சகோ. சிராஜ் அவர்கள் ஊளு செய்த பின் ஒதும் துவாவும்,நன்மைகளும் நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்