Monday 15 May 2017

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 13-05-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நிர்வாக மசூரா நடைப்பெற்றது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் ரமலான் மாதத்தின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை  செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்