Thursday 16 October 2014

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   15-10-2014 அன்று   மக்ரிபிற்க்குப் பின் ஜகரிய்யா காமௌன்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான்  தவிர்க்கப்பட வேண்டிய மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  15-10-2014 அன்று  மக்ரிபிற்க்குப் பின் RP நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் தொழாதவரின் மறுமை நிலை  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  16-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் முஸ்லிம்கள் என்றால் யார்? என்ற தலைப்பில் 2 வது நாளாக சகோ.அன்சர் கான் உரைநி கழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   15-10-2014 புதன்  கிழமை அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில்  இஷாவிற்குப் பின், ஹதீஸ் விளக்க உரை செய்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஹதீஸ் கலையைப் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது .இதில் சகோ. அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்து உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்.

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 16.10.14  அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அஜ்மல் கான்  அவர்கள் "இரண்டு மரணம் இரண்டு வாழ்வு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.... 

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 14.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் வேதனையை உணரும் தோல்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

20 _ உணர்வு பேப்பர்கள் விற்பனை - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 10.10.14 அன்று 20 உணர்வு வார இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாஃவா - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 05.10.14 அன்று அமீர் எனும் சகோதரருக்கு பிறை ஓர் விளக்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 04.10.14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் இஸ்லாம் கூறும் அர்த்தமுள்ள ஆன்மீகம் எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்..

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக கடந்த 02.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் குர்பானி யார் மீது கடமை? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...