Thursday 16 October 2014

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   15-10-2014 அன்று   மக்ரிபிற்க்குப் பின் ஜகரிய்யா காமௌன்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான்  தவிர்க்கப்பட வேண்டிய மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...