Thursday 16 October 2014

பெண்கள் பயான் - பல்லடம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 04.10.14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் இஸ்லாம் கூறும் அர்த்தமுள்ள ஆன்மீகம் எனும்  தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்..