Thursday 16 October 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  16-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் முஸ்லிம்கள் என்றால் யார்? என்ற தலைப்பில் 2 வது நாளாக சகோ.அன்சர் கான் உரைநி கழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...