Wednesday 5 February 2014

"கலாச்சார சீரழிவு " _கோம்பைத்தோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்கிளை யின் சார்பாக 04.02.2014 அன்று ஜம் ஜம் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உசேன் அவர்கள் "கலாச்சார சீரழிவு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

நல்ல முறையில் கடனை திருப்பி கொடுத்தல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "நல்ல முறையில் கடனை திருப்பி கொடுத்தல்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நன்மை பத்து தீமை ஒன்று _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "நன்மை பத்து தீமை ஒன்று" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மார்க்க கல்வியின் அவசியம் _ மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-02-2014 அன்று கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"குறைவான நன்றி" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "குறைவான நன்றி" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கடனை திருப்பி செலுத்தும் முறை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "கடனை திருப்பி செலுத்தும் முறை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

" காதலர் தினமும் வழிகேடுகளும்" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக 04.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சாஹிதுஒலி  அவர்கள் " காதலர் தினமும் வழிகேடுகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

"கடனை அடைத்த பிறகே சொத்தை பிரிக்க வேண்டும்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.02.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "கடனை அடைத்த பிறகே சொத்தை பிரிக்க வேண்டும்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

" காதலர் தினத்தின் தீமைகள் " _செரங்காடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக 04.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் " காதலர் தினத்தின் தீமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

கடனை தள்ளுபடி செய்வோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.01.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் "கடனை தள்ளுபடி செய்வோம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மாநபியை நேசிப்போம் _பெரிய கடைவீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடைவீதி கிளை யின் சார்பாக 03.02.2014 அன்று PGR. லைன் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உசேன் அவர்கள் "மாநபியை நேசிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

பிரார்த்தனை செய்யும் முறை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.01.2014 அன்று சகோ. தவ்பீக் அவர்கள் பிரார்த்தனை செய்யும் முறை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.