Wednesday 5 February 2014

மாநபியை நேசிப்போம் _பெரிய கடைவீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடைவீதி கிளை யின் சார்பாக 03.02.2014 அன்று PGR. லைன் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.உசேன் அவர்கள் "மாநபியை நேசிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...