Wednesday 5 February 2014

" காதலர் தினமும் வழிகேடுகளும்" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக 04.02.2014 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சாஹிதுஒலி  அவர்கள் " காதலர் தினமும் வழிகேடுகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...