Tuesday 1 August 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையில் 19-07-2017 அன்று பிறமத சகோதரர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,இறுதியாக முழு விருப்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 29-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்                        
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 31-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  உடுமலை கிளை மர்கஸில் 31-07-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/07/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகைகாக செய்யப்படும் ஒலுவின் பின் ஓதப்படும்  துவா விற்க்காக சுவனத்தில் உள்ள  08 வழிகளில் அவர் விரும்பிய வழிகளில் சுவனம் செல்லலாம்) என்பதனை குறித்து விளக்கமளித்து  உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 31/07/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள்  தினம் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 31/07/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 31/07/17 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 31-07-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் நல்ல அடியார்கள் மீது ஷைத்தானுக்கு அதிகாரமில்லை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையில் 31-07-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது..

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 30-07-2017 அன்று    ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்            **இறையச்சம்** என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்                                                                                                                                                       

ஷிர்க் பொருள் அகற்றம் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 30-07-2017 அன்று  பிலால் நகர் பகுதியில் இறைவனின் தன்மைகள் குறித்து தாவா செய்து இனைவைப்பு பொருள்  அகற்றபட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு - பாண்டியன் நகர் கிளை ,திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் , திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 1-08-2017 அன்று பஜர் தொழுகைக்கு பின் கிளை பொருப்பாளரான பசீர் அவர்கள் வந்து  தாவா பணிகளை வீரியப்படுத்துவது குறித்து விளக்கமளித்தர்கள்.. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 01-08-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இம்ரான் அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 01-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் மூன்று நியமத்துக்கள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நோட்டிஸ் வினியோகம் - பல்லடம் கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 30:7:17  காலை  10 மணிமுதல் 12 மணிவரை  
   டெங்கு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. மற்றும்டெங்கு விழிப்புணர்வு
 நோட்டீஸ் வீடு வீடாக  சென்று விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.






சமுதாயப்பணி - நிலவேம்பு கசாயம் வினியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று  (மங்கலம்) .(இந்தியன் நகர் . பூமலூர். ரம்யா கார்டன். பகுதிகளில்) டெங்கு காச்சல் எனும் கொடிய வியாதியில் இருந்து மக்கள்ளுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் விதம்மாக டெங்கு காய்சல் பற்றி விழிப்புனர்வு பிரச்சாரம் செய்து டெங்கு காச்சலை தடுக்கும் விதமாக் நிலவேம்பு கசாயம் .80.லிட்டர்   முன்று பகுதியிலும் வினியோகம் செய்யப்பட்டது 1200 .நபர்கள் பயனடைந்தனர் ( அல்ஹம்துலில்லாஹ்)


சமுதாயப்பணி - M.S.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ms நகர்கிளை சார்பாக 30/07/17 அன்று ms நகர் பகுதி, மெயின் ரோடுமற்றும் sri நகர்  பள்ளிவாசல்  பகுதி sri நகர் மெயின்ரோடு  என்று மொத்தம் 1600 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்                        

2. தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் ms நகர் கிளை சார்பாக 30/07/17 அன்று டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் ms நகர் பகுதிகளில்      வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 30/07/2017 அன்று மதியம் 3.30மணியிலிருந்து 6.00மணி வரை பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடந்தது.... இதில் TNTJ மாநில தலைவர் M. I. சுலைமான் அவர்களும் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்...... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைகூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 30/7/17 ஞாயிறு மாலை  7.15 மணிக்கு தெருமுனைக்கூட்டம்  நடைபெற்றறது , அல்ஹம்துலில்லாஹ்  .

உரை :  சகோ.  முஹம்மது  ஒலி  M,I,Sc
தலைப்பு  .மரண சிந்தனை

சகோ. அபு பக்கர் சித்தீக் சாஆதி
தலைப்பு : என்னைக்கவர்ந்த ஏகத்துவம்

இடம்  : வெங்கடேஸ்வரா  நகர்

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாகா30:7:2017அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது

தலைப்பு:தொழுகையின் அவசியம் என்னும் தலைப்பில் சகோ- நூர் முகமது அவர்கள் உரையாற்றினார்.
இடம் கடைவீதி.
மற்றும் தெற்கு முஸ்லிம் தெருவில் சகோ- அப்துல் கரிம அவர்கள் பேசிய உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது
தலைப்ப மறுமைதான் இலக்கு.
அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 31-07-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் தாக்வா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (30.07.17)அன்று மஹ்ரிப் க்கு பிறகு தெருமுனைபிரசாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 


உரை : சகோ.தெளபிக் பிலால். தலைப்பு : இறையச்சம் ,    அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 31/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து மர்மஸ்தானத்தை தொட்டால் உளூ நீங்குமா?என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 31/07/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் அவர்கள் ஜகாத்தின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் ,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - இஸ்லாத்தை ஏற்றவர்கள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 31/07/17 அன்று மஃரிபுக்கு பிறகு மாற்று மத சகோதரர் செந்தில் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது ,மேலும் நண்பருக்கு  அல்லாஹ்வின் வேதம்  குர்ஆன் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக. 31/7/17 திங்கள்  இரவு 8.50 க்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்.

தலைப்பு : வரதட்சணை
உரை: சகோ. ஜபருல்லாஹ்
இடம்:  S,I,O பள்ளி அருகில்
வெங்கடேஸ்வரா நகர்

பெண்களுக்கான மதரஸா வகுப்பு - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 30-07-2017 அன்று மதியம் 3 மணி முதல்  5 மணிவரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது இதில் சகோதரி ஜன்னதுல் ஃபிர்தௌஸ் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 31/07/2017 அன்று இரவு 9.30 மணிக்கு நிர்வாக மசூராவில் கல்வி உதவித் தொகை வாங்கி தரக்கூடிய நிகழ்ச்சி சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது...... 

அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/07/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பயான்  நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்( இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம்) என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 31/7/17 அன்று தங்கராஜ் என்ற சகோதரருக்கு 1000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 1/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  கடைமையான

 குளிப்பு   என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 01-08-2017 அன்று இரண்டு இடங்களில் டெங்கு விழிப்புணர்வு பேனர் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

1.விஜயாபுரம் ஸ்கூல் அருகில் 
2.யாசின் பாபு நகர் . அல்ஹம்துலில்லாஹ்